டில்லியில் நிலவும் கடுங்குளிர், காற்று மாசு ஆகியவற்றை பொருட்படுத்தாமல், யமுனை நதியில் அதிகாலை, பறவை கூட்டங்களுக்கு மத்தியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.