ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் தனி யூனியன் அமைக்க வலியுறுத்தி 30 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.