திருநெல்வேலி அருகே ரெட்டியார்பட்டியில் ரூ.56 கோடி மதிப்பில் உருவான பொருநை அருங்காட்சியகத்தை வரும் 20ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்கவுள்ள நிலையில் அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது...
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.