சென்னையில் பெய்த மழையில் ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. பூந்தமல்லி அருகே உள்ள பாரிவாக்கம் ஏரி நிரம்பி, உபரி நீர் செல்லும் கால்வாயில் சிலர் மீன் பிடித்தனர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.