திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறைக்கு கூரை அமைக்கப்படாமல் இருந்ததால், மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து அரசு பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு கூரை அமைக்கப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..