தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் பரத நாட்டியாலயா நடன பள்ளி சார்பில், பாரதிதாசனின் பாட்டருவியில் பரதம்- புரட்டிச்சவி எனும் நாட்டிய நாடக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இடம்: வாணி மஹால், தி.நகர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..