கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தமிழக அரசின் பூம்புகார் விற்பனையகத்தில், பாரம்பரிய பித்தளை உள்ளிட்ட விளக்குகளின் விற்பனை மற்றும் கண்காட்சி துவங்கியது. டிசம்பர் 6ம் தேதி வரை நடக்கும், இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். இடம்: அண்ணாமலை
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.