குன்னூரில் காலை நேரத்தில் வெயிலான காலநிலை நிலவி வந்த நிலையில், மதியத்துக்கு மேல் மேமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால், கடும் குளிரான காலநிலை நிலவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..