கேரள மாநிலம், பாலக்காட்டில் நெல் வயல்களில் தற்போது நாற்று நடும் சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோட்டாயி பகுதியில் உழவு செய்யப்பட்டு நாற்று நடும் வயல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..