தை மாதத்தை வட மாநிலத்தவர்கள், மகர மாதம் என்று அழைக்கின்றனர். அப்போது கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் உ.பி.,யின் பிரயாக்ராஜில் பக்தர்கள் புனித நீராடுவர். அவர்களின் வசதிக்காக, கங்கை மீது தற்காலிக மிதவைப் பாலங்கள் கட்டும் பணி இப்போதே துவங்கி விட்டது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..