கலை பண்பாட்டு துறை சார்பில், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில், ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை தொடங்கியது. இதில் பார்வையாளர்களைகவர்ந்த வண்ண ஓவியங்கள். இன்றும், நாளையும் கண்டு களித்து, வாங்கி மகிழலாம். காலை 10 மணி முதல் அனுமதி இலவசம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..