ஜம்மு-காஷ்மீரில், கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இளைஞர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போதைப்பொருட்களுக்கு எதிராக ஸ்ரீநகரில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவ- மாணவியர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..