நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல், இயற்கை அழகை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். ஆனால் சமீப காலமாக அரசியல்வாதிகள், அதிகாரிகள் தலையீட்டால் புற்றீசல் போல் பெருகிவிட்ட விதி மீறல் கட்டங்களால் பேரிடர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடம்: குன்னூர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..