திருப்போரூர் பஸ் நிலைய நுழைவாயில் சாலையில் இருந்த பள்ளங்கள் குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கான்கிரீட் கலவை கொட்டி, பள்ளங்கள் சீரமைக்கப்பட்டன.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..