பள்ளிக்கரணை ,நாராயணபுரம் ஏரியின் மதகுகள் வழியே செல்லும் தண்ணீருக்கு தடையாக இருக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நீர்வளத்துறை ஊழியர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..