அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவது போல் அகற்றுவதும், ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் கடையை ஓரிரு நாட்களில் விரிப்பதும் மதுரை பைபாஸ் ரோட்டில் மட்டும்தான். இடம்: எஸ்.பி.ஓ.ஏ., காலனி பிரிவு.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..