உடுமலை அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரில், ஆற்றிலுள்ள தரைப்பாலத்தில் வாகனங்களை வரிசையாக நிறுத்தி சுத்தம் செய்கின்றனர். இடம்: கொழுமம்.
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.