sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

துர்கா பூஜை கொண்டாட்டம் நிறைவடைந்ததை அடுத்து, 10 நாட்கள் பந்தலில் வைத்து வழிப்பட்ட துர்கா சிலை குளத்தில கரைக்கப்பட்டது. இடம்: நாடியா, மேற்குவங்கம்.
04-Oct-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ31-Dec-2025

2/

ஊட்டி அருகே கோக்கால் கிராமத்தில், கோத்தர் பழங்குடியினர் , தங்கள் குலதெய்வ பண்டிகை கடைசி நாளான இன்று , பெண்கள் பாட்டுபாடி , நடனமாடி நிறைவு செய்தனர்.
31-Dec-2025

3/

ஊட்டி அருகே கோக்கால் பகுதியில், அதிகளவு பூண்டு பயிரிடப்பட்டுள்ளது.
31-Dec-2025

4/

புத்தாண்டை கொண்டாட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் புதுச்சேரிக்கு ரயிலில் வந்தனர்.
31-Dec-2025

5/

புத்தாண்டு தினத்தை ஒட்டி டில்லியில் பாதுகாப்பு காரணங்கள் கருதி பல்வேறு பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இடம்: சென்டர் சர்க்கிள்
31-Dec-2025

6/

திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு நெல்லை மகாலட்சுமி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
31-Dec-2025

7/

தினமலர் கார்னிவல் அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பகுதிவாசிகள்
31-Dec-2025

8/

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை செய்தனர்.
31-Dec-2025

9/

கடலூர் ஆல் பேட்டை சோதனை சாவடியில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு எஸ்.பி.ஜெயகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
31-Dec-2025

10/

சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஆறாவது நாளாக நேற்று போராட்டம் நடத்தியவர்களை குண்டுகட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்.
31-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us