திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவின் எட்டாம் நாளான இன்று திருக்கல்யாண மண்டபத்தில் லிங்க பூஜை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பராசக்தி அம்மன்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..