போக்குவரத்து நெரிசலை குறைக்க தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து, அண்ணா சாலை வரை மாநகராட்சி சார்பில் 131 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..