ஊட்டியில் இரண்டாம் சீசன் துவங்கி உள்ள நிலையில், தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில், மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வண்ண, வண்ண மலர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..