வட மாநிலங்களில் விஸ்வகர்மா பூஜா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ஆயுத காவல் படை பிரிவில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு அர்ச்சகர் பூஜை செய்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..