திருப்பூர், திருமுருகன்பூண்டி ஐகேஎப் வளாகத்தில் துவங்கிய நிட்போ கண்காட்சியில் இடம்பெற்ற ஆடை ரகங்களை ஏஇபிசி தலைவர் சுதிர் ஷேக்ரி பார்வையிட்டார். அருகில் ஏஇபிசி துணை தலைவர் சக்திவேல், அபாட் தலைவர் இளங்கோவன், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..