கோவை சிவானந்த காலனி மாநகராட்சி வணிக வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள், இதனால் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..