நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். குஜராத்தின் பாரம்பரிய 'கர்பா' எனப்படும் விளக்கு வட்ட நடனப்பயிற்சியில் ஈடுபட்ட பெண் கலைஞர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..