வடகிழக்கு மாநிலமான சிக்கிமின், க்யால்ஷிங்கில் பெய்து வரும் தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை கவலையுடன் பார்த்த மக்கள். இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..