வரும் 22ல் துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தி.நகர் தக்கார் வித்யாலயா பள்ளியில், துர்கா சிலைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில நபர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..