இன்றைய போட்டோ

கேரளக் கடற்பகுதியில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த எம்.எஸ்.சி., எல்சா-3 சரக்கு கப்பல் மே 25ல் மூழ்கியது. அந்த கப்பலில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் துகள்களால் கடற்கரையின் பெரும்பகுதி மாசடைந்து வருகிறது. பிளாஸ்டிக் துண்டுகளை சேகரிக்கிறார் ஒரு இளைஞர். இடம்: கோவளம், திருவனந்தபுரம்.
12-Sep-2025
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


