திருப்பூர், ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் உடைமைகள் சோதனை செய்யும் புதிய இயந்திரம் தருவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பயன்பாட்டிற்கு வராத அதன் மீது பயணிகள் படுத்து உறங்குகின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..