நேபாளத்தில் அமைதியை நிலைநிறுத்தும் பொருட்டு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ள ராணுவத்தினர் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட வாகனங்களை கடந்து ராணுவ வீரர்கள் நேற்று ரோந்து சென்றனர். இடம்: காத்மண்டு, நேபாளம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..