திருப்பூர், குமரன் ரோடு,புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழா முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னை மரியா.
வட மாநிலங்களில் நடைபெற உள்ள துர்கா பூஜை எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு துர்கா தேவியை இடம் பெறச் செய்யும் பந்தலும் முக்கியமானது. கல்வியை வலியுறுத்தும் வகையில் புத்தகங்களை அடுக்கி வைத்தது போல அமைக்கப்பட்டுள்ள பந்தல். இடம்: ராஞ்சி, ஜார்க்கண்ட்
முன்னோரை வழிபடுவதற்கான முக்கிய இடமாக கருதப்படும் பீஹார் மாநிலம் கயாவில் வெளிநாட்டு பயணியர் தங்களின் முன்னோருக்கு பிண்டதானம் எனப்படும் உணவு வழங்கும் வழிபாடு செய்தனர்.