நேபாளத்தில் உள்ள நேவார் சமூகத்தில் ஒரு சிறுமியை தேர்ந்தெடுத்து அவரை தெய்வீக சக்தி படைத்தவராக வணங்குவது வழக்கம். அந்த வழக்கத்தின்படி காத்மாண்டு நகரின் ஹனுமான் தோக்கா அரண்மனையில் நேற்று நடந்த குமாரி பூஜை விழாவில் தேர்வு செய்யப்பட்ட சிறுமி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..