கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், மூன்றரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டது. ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றி எரிந்த கட்டடத்தை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..