ஸ்ரீ சத்ய சாய்பாபா 110 வது பிறந்த தினம் முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து 1500 க்கு மேலான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். கோசுவாமி மடத்தில் உலக நன்மைக்காக 1500 பக்தர்கள் மகா ருத்ர ஜெபம் பூஜை செய்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..