மயிலாப்பூரில் உள்ள ராணி மேரி கல்லூரியில், 386வது சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அங்கு நடந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பழங்கால கேமராவை ஆர்வமுடன் இயக்கி ரசித்த மாணவியர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..