ஆவணி அமாவாசையை முன்னிட்டு மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவிலில் ., தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் அன்னதானம்
வழங்கிய போது எடுத்த படம் அருகில் டிரஸ்ட் சேர்மன் நெல்லை பாலு .
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..