தாமிரபரணியில் கலக்கும் சாக்கடை...:திருநெல்வேலியில் மாநகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை தாமிரபரணி ஆற்றில் சிந்து பூந்துறையில் மக்கள் பயன்படுத்தும் இடத்தில் மீண்டும் கலக்கிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..