நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மஹாராஷ்டிராவில் வெகு விமரிசையாக நடைபெறும் இந்நிகழ்விற்காக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் வைக்க பக்தர்கள் புடை சூழ எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலை. இடம்: மும்பை
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..