தலைநகர் டில்லியில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீரில் வாகனங்களில் தத்தளித்து சென்ற வாகன ஓட்டிகள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..