சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் பொற்கொடி கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையில் புழுதி பறக்க நடந்து வந்த போலீசார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..