வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகள் குறித்து டில்லியில் தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி ஊர்வலமாகச் சென்ற எதிர்க்கட்சிணரை பார்லி., வளாகத்தின் அருகிலேயே அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..