ஊராட்சிகளில் குப்பை அல்ல வாகனங்கள் வழங்கப்படாமல் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல மாதங்கள் ஆகியும் குப்பை அள்ளும் வாகனம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..