கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஆர்.வி.ரோடு பொம்மசந்திரா இடையிலான மெட்ரோ ரயில் சேவையை நேற்று துவக்கி வைத்து, அதில் பயணித்த பிரதமர் மோடி, பள்ளி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார். அருகில், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், கவர்னர் தாவர்சந்த் கெலாட்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..