அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்ட 'ஹிம்கிரி' என்ற போர்க்கப்பல், இந்திய கடற்படையில் விரைவில் இணைக்கப்பட உள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில், இதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்ட கடற்படையினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..