ஆடி நாலாவது வெள்ளியை முன்னிட்டு கோவை தர்மராஜா கோயில் வீதியில் உள்ள குண்டத்து மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பெண்களுக்கு தானியங்களால் தயாரிக்கப்பட்ட மங்கல பொருட்களை வழங்கினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..