சகோதரத்துவத்தை வலியுறுத்தும், 'ரக்ஷா பந்தன்' பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எல்லை பாதுகாப்புப்படை வீரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்த மாணவியர். இடம்: ஜம்மு.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..