வடமாநிலங்களில் கங்கை நதி பெருக்கெடுத்து ஓடுவதால், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கை திண்டாட்டத்தில் உள்ளது. சுற்றி வெள்ளம் சூழ்ந்தபோதிலும் அதில் தத்தளித்தபடி வந்து குடிநீர் பிடித்த மக்கள். இடம்: பைன்டோலி, பீஹார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..