சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் புதுக்கல்லூரி அருகே புதியதாக அமைக்கப்பட உள்ள கோசாலை கட்டடத்தில் கால்நடைகள், இயற்கை சார்ந்த ஓவியங்கள் காண்போரை கவரும் வண்ணம் உள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..