கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி 16 கண் மதகு வழியே நேற்று மாலை சீறிப்பாய்ந்த 1லட்சம் கனஅடி உபரி நீர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..