கண்ணுக்கு தெரியாத காற்றாய் வந்து எங்களை காக்கிறாய்... கண்ணுக்கு தெரியும் ஒளியாய் வந்து எங்கள் வாழ்வை ஒளிரச்செய்கிறாய்... உனக்கு எப்படி நான் நன்றி சொல்வேன் பரம்பொருளே! இடம்: கோவை, ரேஸ்கோர்ஸ்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..